# சிறப்பு தொடரால் குறிக்கப்படும் தமிழ் சான்றோர்கள்

தொடரரும் தொடர்பும் அறிதல்
அடைமொழியால் குறிக்கப்படும் தமிழ் சான்றோர்கள்
திருவள்ளுவர்செந்நாப்போதார், தெய்வப்புலவர்
நாயனார், முதற்பாவலர்
நான்முகனார், மாதானுபங்கி
பெருநாவலர், பொய்யில்புலவர்
பாரதியார் பாட்டுக்கொரு புலவன்
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
தற்கால தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி

தேசியகவி
மக்கள்கவி
மகாகவி
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கவிமணி
சுரதா உவமை கவிஞர்
இராமச்சந்திர கவிராயர் சித்திரக்கவி
பாரதிதாசன் புரட்சிக்கவி, பாவேந்தர், புதுமைக்கவிஞர்
காளமேகப்புலவர் காளமேகம்