TNPSC Group 4 & VAO Exam General Tamil

ஒரு செய்யுளில் உள்ள சீர்களையோ அடிகளையோ பொருள் உணர்வுக்கு ஏற்றவகையில் அமைத்துக்கொள்ளும் முறையைப் பொருள்கோள் (பொருள் கொள்ளும் முறை) என வழங்குவர். பொருள்கோள் எண்வகைப்படும்.

1. ஆற்றுநீர்ப்பொருள்கோள்
8. அடிமறிமாற்றுப்பொருள்கோள்